×

நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச்சர் சரோஜா

நாமக்கல்: நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றார். முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதால் மனுவை சரோஜா மனுவை திரும்பப்பெற்றுள்ளார். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட புகாரில் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது….

The post நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச்சர் சரோஜா appeared first on Dinakaran.

Tags : minister ,saroja ,Munjam ,Namakkal ,Former minister ,Saroja Vabaz ,former ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி